மாலை மர்மங்கள் – அத்தியாயம் 12

    இதுவரை: தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறார். சுதாவின் வீட்டில் சில துப்புகள்  கிடைக்கின்றன. ஷ்ரவனின் நண்பன் மற்றும் சுதாவின் தோழியின் மூலம் அவர்களது கடந்த காலம் வெளிப்படுகிறது. சுதாவின் முன்னாள் காதலன் ஸ்ரீனிவாஸின் மனைவி மாதவி அதிர்ச்சிமிக்க தகவல்களைக் கூறுகிறாள். இதன் மூலம் சதுர் கொலையாளியை நெருங்குகிறார். அத்தியாயம் 12: சதுர் வரும் பொழுது, முன்பு போலவே விநாயக்கின் பிள்ளைகள்[…]

மாலை மர்மங்கள் – அத்தியாயம் 11

  இதுவரை: தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறார் சுதாவின் வீட்டில் ஓர் கத்தியும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கின்றன. ஷ்ரவனின் நண்பன் செம்பியன் மூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிப்படுகிறது. சதுரின் மனைவி காயத்ரி அவனிடமிருந்து வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பின் சுதாவின் நண்பர்களிடம் விசாரிக்க அறிவுறுத்துகிறாள். சுதாவின் தோழி சாவித்ரி மூலமாய் சுதாவின் முன்னாள் காதலன் ஸ்ரீனிவாஸ்[…]

மாலை மர்மங்கள் – அத்தியாயம் 10

    இதுவரை:   தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார். துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது. சுதாவின் குடும்பத்தினரை முதலில் விசாரிக்கிறான். சுதாவின் வீட்டில் ஓர் கத்தியும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கின்றன. அவன் அடுத்து ஷ்ரவனின் நண்பன் செம்பியனைச் சந்திக்கிறான். அவன் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிடுகிறான். சதுர் தன் வீட்டிற்கு திரும்பும் போது தன் மனைவி காயத்ரியைக் காண்கிறான். அவள் அவனிடமிருந்து வழக்கு பற்றிய தகவல்களை அறிந்த பின்[…]

மாலை மர்மங்கள் – அத்தியாயம் 9

    இதுவரை: தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா கொல்லப்படுகிறார்.துப்பறிவாளர் சதுர் நாத்திடம் வழக்கு வழங்கப்படுகிறது.ஷ்ரவனின் குடும்பத்தினரை அவர் விசாரிக்கிறார்.சுதா இல்லத்தின் வாட்ச் மேனை விசாரிக்கையில் ஷ்ரவனின் சகோதரியான மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது.சதுர் , சுதாவின் வீட்டில் ரத்தக் கறை படிந்த கத்தியும் மற்றும் சுதா ஓர் ஆடவனுடன் இருக்கும் பழைய புகைப்படமும் கிடைக்கின்றன.இது குறித்து ஷ்ரவனிடம் விசாரிக்க செல்கையில் அவன் தோழன் செம்பியன் மூலமாய் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைக்கின்றன.தன் வீட்டிற்கு திரும்பிய சதுர்[…]

மாலை மர்மங்கள் – அத்தியாயம் 8

    இதுவரை :   தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டார்.வழக்கு துப்பறியும் அதிகாரி சதுர் கைகளுக்குச் சென்றது . அவர் ஷ்ரவனிடமும் அவன் குடும்பத்தினரான மைதிலி, விநாயக், நந்தினி ஆகியோரிடமும் தன் விசாரணையை நடத்தினார். அடுத்து சுதா இல்லத்தின் காவலாளியை விசாரிக்க , மைதிலி மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. சுதா வீட்டில் மறு ஆய்வு நடத்த இரத்தம் படிந்த கத்தியும் அவள் இன்னொருவனுடன் இருக்கும் புகைப்படமும் கிடைக்கிறது. அது தொடர்பாக ஷ்ரவனை விசாரிக்கச்[…]