மாலை மர்மங்கள் – அத்தியாயம் 5

இதுவரை : தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கு துப்பறியும் அதிகாரி சதுர் கைகளுக்குச் சென்றது. அது ஒரு தற்கொலை என்று அனைவரும் நினைத்த நிலையில் சதுர் மட்டும் அது கொலை தான் என்று நம்பினார். ஆணையரிடம் பேசிவிட்டு வழக்கை விசாரிக்கத் துவங்கினார். அவர் ஷ்ரவன் குடும்பத்தினரான மைதிலி, விநாயக், நந்தினி ஆகியோரிடம் தன் விசாரணையை நடத்திவிட்டு , அடுத்து ஷ்ரவனிடமே விசாரணையைத் துவங்கினார். அப்போது வந்த தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேச ஆரம்பித்தார்[…]

Shot Dead – Episode 5

RECAP: Industrialist Shravan Ram’s wife Sudha is murdered. Detective Chatur Nath is assigned the case. Shravan’s family is his prime suspect, he investigates his family members first. While investigating Shravan, he gets a phone call. Episode 5 Shravan had no clue as to who was on the other end of Chatur’s line. In fact, Chatur[…]

மாலை மர்மங்கள் – அத்தியாயம் 4

அத்தியாயம் 4: நந்தினி சுவற்றின் அருகே சென்று, அங்கு தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்துப் பார்த்தாள். சற்று நேரம் அதைப் பார்த்து விட்டு,” சென்ற வாரம் அவர் சமையல் அறையில் கீழே விழுந்த போது , ஒரு கத்தி அவர் வயிற்றைக் கீறியது. அந்தக் கறை தான் இது” என்றாள். சதுர் அறைக்குள் நுழைந்து விநாயக் அருகே அமர்ந்தார். அந்த அறை முழுவதும் வாந்தி துர்நாற்றம் வீசியது. “அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள். அவருக்கு உடம்பு சரியில்லை” என்று[…]

A FOOL WHO DREAMS

Fallen deep; Burnt heavy; Frozen much; Shaken more; Defeated though; Broken severe; Yet I desire To try again. With blames on backbone, Not a helping hand. With arms that pull down, Not words rising up. With path leading nowhere, Not the one ridden everywhere. With thorns in feet, Not a flower to receive. With the[…]

Shot Dead – Episode 3

Episode 3   “What now?” Mythili asked impatiently. “Is this yours?” Chatur asked, suspicion dancing in his eyes. “No” Mythili said, panic evident in her voice. “I found it outside…” “No, this is not mine” she said, cutting him off, as if letting him finish would put her in trouble. “Where were you yesterday?” “I[…]

மாலை மர்மங்கள் – அத்தியாயம் 3

அத்தியாயம் 3: “என்ன இது?”, அதிர்ந்துபோய் கேட்ட மைதிலியிடம், “இது உங்களுடையதா ?” என்று எதிர்கேள்வி கேட்டார் சதுர். “இல்லை” “இது உங்கள்…”, அவர் முடிப்பதற்குள் “ இது என்னுடையதல்ல.எடுத்துக் கொண்டு போங்க “சிடுசிடுத்தாள் மைதிலி. “நேற்று எங்கே இருந்தீர்கள் ?” “நேற்று…முழுக்க வீட்டில் தான் இருந்தேன்.” ஏனோ இதைச் சொல்லும் போது சதுரின் கண்களை அவள் பார்க்கவில்லை. “ம்ம்ம்…குற்றவாளியைக்(அழுத்தமாகச் சொன்னார் )கண்டுபிடிக்கும் வரை உங்கள் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்.சென்று வருகிறேன்.”எழுந்தார் சதுர் நாத். அவளுடைய நாத்தனார்கள்[…]

THE WAIT FOR CSK

When a yellow brigade used to swarm the ground And opponents were thrashed round after round, Now when emotion fills our hearts , Is when we know it was not just about the  22 yards.   When the 1.5 million dollars made the world turn Nobody could have predicted what results it would churn And[…]

உன் காதோரத்தில்….

  திருகிய பொழுதிலே உயிர்த்து எழ, சிற்றுள்ளம் சிதைந்து போனது, உமது ஒப்பனையை நீ இரசித்தவிதம் கண்டு; கன்னத்தின் பொலிவை முத்துக்கள் -மெட்டெடுக்க, தீண்டிய நொடியில் பூமிதனில் -வீழ்ந்தனவே! சிக்கிய கூந்தலால் மோகத்தின் உச்சியில்; பொன்மேனி இளகியது உன்னை – உரசியபோது. சபையில் ஆண்கள் நின்அழகை வர்ணிக்க, கறுவுடனும் பகையுடனும் துடித்து அசைய; மும்முடிச்சுகளால் ஆனந்த கண்ணீர் -கொண்டு, எமது ஓலத்தைக் கேட்க மறந்தாய்! தேனிலவிலே உன் சேலை சரிவதற்குள், உன்னவன் என்னுயிரைப் பறித்து விட; மீண்டும்[…]

மாலை மர்மங்கள் – அத்தியாயம் 2

  அத்தியாயம் 2:  “வழக்கு என்னவாயிற்று? “,என்று ஆணையர் கேட்க ,பொழுது விடிவதற்குள் அவசரமாக நம்மை வரவழைத்துள்ளார் என்றால் இது ஷ்ரவனின் செல்வாக்கு செய்த வேலையாகத் தான் இருக்கும் என்று யோசனையில் இருந்தார் துப்பறியும் கில்லி சதுர். ஆணையரின் பார்வை தன் மேல் விழுவதைக் கண்ட சதுர், “இந்த வழக்கு மர்மமானதாக உள்ளது. கொலையாளி சாமர்த்தியாமாக இதைச் செய்திருக்கிறார்.காலணிகள் தவிர வேறு தடயம் ஏதும் சிக்கவில்லை “என்றார் . “சரி சதுர், அந்தத் துப்பாக்கி யாரோடது ?”[…]