ஒருவனை நம்பியதால் வந்த வினை

    ஒருவனை நம்பினது தவறா ? நம்பிக்கை வேர் இல்லா மரமா ? சில்லறை விளையாட்டுகளால் நாணயம் இழந்தேன் ஆற்றா நிலையில் உண்மை உணர்ந்தேன் காலுண்டு கட்டில்லை மேகமுன்டு மழையில்லை ஆனால் எதுவும் செய்ய வில்லை ஆனாலும் பழி தானே நன்பெயர் எளிதில் கிட்டிடுமோ ? நொடியில் வீணடித்து விட்டேன் சிறகுகள் இருந்தும் பறக்கவில்லல புகை வந்தும் தீயில்லை ஏன் இந்த சூழ்நிலை ? என்னை மாட்டி விட விதி செய்த சதியோ ? கவிஞர்[…]