மாலை மர்மங்கள் – அத்தியாயம் 5
இதுவரை : தொழிலதிபர் ஷ்ரவனின் மனைவி சுதா சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கு துப்பறியும் அதிகாரி சதுர் கைகளுக்குச் சென்றது. அது ஒரு தற்கொலை என்று அனைவரும் நினைத்த நிலையில் சதுர் மட்டும் அது கொலை தான் என்று நம்பினார். ஆணையரிடம் பேசிவிட்டு வழக்கை விசாரிக்கத் துவங்கினார். அவர் ஷ்ரவன் குடும்பத்தினரான மைதிலி, விநாயக், நந்தினி ஆகியோரிடம் தன் விசாரணையை நடத்திவிட்டு , அடுத்து ஷ்ரவனிடமே விசாரணையைத் துவங்கினார். அப்போது வந்த தொலைபேசி அழைப்பை எடுத்துப் பேச ஆரம்பித்தார்[…]