இதயத்தின் ஏக்கங்கள்
இறைவனே!…இறைவனே!… என் இருள் இதயமே உன் இருவிழிகளின் இலக்கா!… இருட்டினில் இலகிய என் இமைகளும் ஒளியினால் ஓங்குமா?… எங்கிலும் ஏகாந்தமே!… இறுதியில் ஏமாற்றமே!… ஏக்கங்கள் பல ஏந்தியே எனது இதயமும் இயங்குது!… ஏற்றங்களில் என்றாவது எனதுயிர் இசையுமா?… கவிஞர்: பிரதாப், மூன்றாம் ஆண்டு, Aeronautical.