நீ மறந்தாய்

  ஓ மானிடா! மனித இனமே மறைந்து போனது,நீ மறந்தாய்; மங்கையின் மானம் மழுங்கி போனது,நீ மறந்தாய்; மண்ணைக் காத்தவன் மண்ணுக்குள்ளே போனானே,நீ மறந்தாய்; மறைமுகமாக வந்து மரபையே அழித்தானே,நீ மறந்தாய்; நீ மறாவாமல் இருப்பது மறதி ஒன்றை மட்டுமே!   கவிஞர்: விஷ்வஜித் ஆகாஷ், இறுதி ஆண்டு, Automobile.