நட்பின் வலி – கவிதை

கிடைத்ததோ ஒரு நட்பு….. என் வெற்றியில் என்னை விட ஆரவாரமாய்…… தோல்வியில் எனக்கு அரவணைப்பாய்…… என் இன்பத்தில் என் அன்னையைப் போல் மகிழும் தேவதையாய்…. துன்பத்தில் என் தந்தையைப் போல் துடிக்கும் தோழியாய்….. இருந்த நீ…..இன்று இல்லை….. பாலும் நீருமாய் இருந்த நம்மை பிரித்து…… உன்னை என் வாழ்வின் கானல் நீராய் மாற்றியது யாரோ? காதலென்று சொல்லியிருந்தால் சேர்த்து வைத்திருப்பேன் நட்பென்று சொல்லியிருந்தால் நம்முடன் சேர்த்துக் கொண்டிருப்பேன்… நீ புரிந்து எடுத்த முடிவோ…. புரியாமல் எடுத்த முடிவோ….[…]