எதிலே நிம்மதி?
நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த நிம்மதி வண்டுக்கு தேன் உண்ட பின் நிம்மதி நதிக்கு கடலில் இணைந்த பின் நிம்மதி கார்மேகத்திற்கு மழையை பொழிந்த பின் நிம்மதி மழைத்துளிக்கு மண்ணில் கலந்த பின் நிம்மதி ஒளிக்கு இருள் நீக்கிய பின் நிம்மதி ஒலிக்கும் ஓசை இசையான பின் நிம்மதி காய்க்கு கனியான பின் நிம்மதி மண்ணில் வாழும் மாந்தர்க்கு உழைப்பின் பலன் கிடைத்த பின் நிம்மதி கவலைகள் ஒழிந்த பின் நிம்மதி வெறுப்புகள்,[…]