தோழி

  அவளின் நாணமாய் வளையும் பாதையின் முடியா தூரம் தான் எத்தனை? சிநேகிதனாய் மைல் கற்கள் நொடிகள் பாதம் கிழிக்கும் முற்கள் நடக்கையில் மோதும் புதுப் பூங்காற்று மனவெளி வழியில் காதல் நீரூற்று அவள் தீண்டிய கண்ணம் காதல் சின்னம் கைரேகையை மனது அறியும் என் துணை அவள் என்று என்றும் வாழும் நாள்வரை ஓயாமல் துடிக்கும் நினைவில் மூழ்கி முத்தெடுக்கும் என்னைக் கண்டவர்கள் “யார் அவள்?” என்று என்னைக் கேட்கிறார்கள் தோழி என்று சொல்லத் தான்[…]

முதலடி

கனவுகள் ஆயிரம்  சுமந்நு… கற்பனை வானில் பறந்நு… ஊர்,உறவுகள் துறந்நு… உணர்வுகளிள் கலந்நு… விழியோர நீருடண் வீட்டிற்கு விடைகொடுத்து… புண்சிரிப்புடண் புதுஉறவுகள் தொடங்கி…. அக்னி சிறகுகள் விரித்து,அகிலம் ஆழ வரும் அன்பு உள்ளங்களுக்கு…. எம்.ஐ.டி குவ்லின் (The MIT Quill) ஆத்ம வாழ்த்துக்கள்…. – அப்துர் ரஹ்மான்

The Tulips

By Harini Subramanian With the appearance of beautiful tulips, Eyes of yearning hearts spot the blossoms, And, colourless lives turn around, Its purple gives them jocund company, Hovers in their mind beyond the horizon, And fills their hearts with joy and excitement. Lives laden with sorrow become gaiety, And, goodness spreads with its fragrance, But, the[…]