இதுவும் ஓர் கடமையே

By சுதர்ஷன்  சுந்தரவரதன் (2011502050) 2012  ஆம்  ஆண்டில்  ரயில்  விபத்துகள்  பற்றி  ஓர்  கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன்படி  வருடத்திற்கு  சுமார் 15000 பேர் ரயில்  விபத்துகளால் இறக்கின்றனர். இதற்கு  முக்கியமான  காரணங்கள்  இரண்டு.  ஒன்று :  கூட்டம்  அதிகமாக  உள்ள ரயில்களில்  தொற்றிக்  கொண்டு போவது. மற்றொன்று :  படிகளைப் பயன்படுத்தாது  தண்டவாளங்களைக்  கடப்பது .  இவை இரண்டுக்கும் பொதுவான  காரணம்  ஒன்று உண்டு. அது  மக்களின்  அலட்சியம்  ஆகும். நமது  கல்லூரி மாணவர்களை  எடுத்துக்கொள்வோம். தினமும் காலை[…]