இதுவும் ஓர் கடமையே
By சுதர்ஷன் சுந்தரவரதன் (2011502050) 2012 ஆம் ஆண்டில் ரயில் விபத்துகள் பற்றி ஓர் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன்படி வருடத்திற்கு சுமார் 15000 பேர் ரயில் விபத்துகளால் இறக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று : கூட்டம் அதிகமாக உள்ள ரயில்களில் தொற்றிக் கொண்டு போவது. மற்றொன்று : படிகளைப் பயன்படுத்தாது தண்டவாளங்களைக் கடப்பது . இவை இரண்டுக்கும் பொதுவான காரணம் ஒன்று உண்டு. அது மக்களின் அலட்சியம் ஆகும். நமது கல்லூரி மாணவர்களை எடுத்துக்கொள்வோம். தினமும் காலை[…]