வாக்குரிமை நம் வாழ்வுரிமை

நாளை நம் எதிர்காலம் கறை படியாமல் இருக்க, நாம் நம் ஆள்காட்டி விரல்நுனியை கறை படுத்திக்கொள்ளும் நாள்! நாளை நாம் சிந்தித்துச் செலுத்தப்போகும் வாக்கு, நம் நாட்டின் நயவஞ்சக அரசியல்வாதிகளுக்கு நாமிடும் தூக்கு! கவிஞர் : கருப்பசாமி, நான்காம் ஆண்டு, Aerospace Engineering. #TheMITQuill #Elections2019