வாழ்க்கை என்னும் கடற்பயணம்

பயணத்தின் பக்கங்கள் கனவும் கைமீறி போனது -என் கடலும் உள்வாங்கிப் போனது கரைசேருமா என் கப்பலும் கைசேருமா என் நாட்களும் மழையடித்தும் கடும் புயலடித்தும் மனம்தளராமல் தள்ளாடுது என்தேகமும் மனதும் மன்றாடுது, மறம்கொண்டிட மாற்றம் மறைந்தாடுது, நான்சோர்ந்திட சோதனை அவை சாதனையாக்கிட சோகங்கள்பல தாண்டியே வெறியாடுது வெற்றுஇதயம் வெற்றியை வேட்டையாட! கவிஞர்: பிரதாப், இறுதி ஆண்டு, Aerospace Engineering.