யார் பெற்ற பிள்ளையோ! – கவிதை

  பாற்கடல் நடுவினிலே, கன்னியாகுமரியிலே, அனாதை பிணமாய் மிதந்தான் கண்ணீரிலே; சிங்களன் சித்ரவதை, ஐயோ பெரும் வேதனை; மானம் கெட்ட தமிழன் மனதினிலே, சல்லிக்கட்டின் பெருமை ஓயலே; சொந்த நாட்டு கடற்படையின், விளையாட்டு பொம்மையாய், தமிழக அடிமை அரசின் அலட்சியமாய்; நம் உயிர் காக்க வந்த போது தமிழன் பெருமையாய், போராடிய காரணத்தாலே, கிறிஸ்துவனாய்; பெற்ற பிள்ளையாய் தாயின் கொடுமையை தாங்க முடியாமல், மாற்றான் தாயை தேடி அழுகிறான்! யார் பெற்ற பிள்ளையோ! கவிதையை தொகுத்தவர் :[…]