முட்கள் பூத்த பெண் ரோஜா-கவிதை

நட்பின் ஊடே புரிதல் அற்றுப் போனதால் ஏற்பட்ட பிரிவின் வலியைத் தாங்காது குமுறி அழுகும் ஒரு வயது குழந்தையைத் தேற்ற முற்பட்ட போது அப்பிஞ்சு குழந்தையின் மழலை மொழியில் என் செவிக்கு எட்டிய சிலவற்றின் பதிவு….   அன்பிற்கினிய நீயும்,இளநங்கையென பூச்சொறியும் என் வீட்டு ரோஜாவும் ஒன்று தானோ?? தண்மை கலந்து தனிமை விரட்டும் தாய்மை கனிந்த நின் மனம் போலே பனி தங்கிய மெல்லிதழோடு இளநகை தவழ எனை ஈர்க்கிறதே என் தோட்டத்து ரோஜா! பிரிதலொன்றே[…]