யார் பெற்ற பிள்ளையோ! – கவிதை

  பாற்கடல் நடுவினிலே, கன்னியாகுமரியிலே, அனாதை பிணமாய் மிதந்தான் கண்ணீரிலே; சிங்களன் சித்ரவதை, ஐயோ பெரும் வேதனை; மானம் கெட்ட தமிழன் மனதினிலே, சல்லிக்கட்டின் பெருமை ஓயலே; சொந்த நாட்டு கடற்படையின், விளையாட்டு பொம்மையாய், தமிழக அடிமை அரசின் அலட்சியமாய்; நம் உயிர் காக்க வந்த போது தமிழன் பெருமையாய், போராடிய காரணத்தாலே, கிறிஸ்துவனாய்; பெற்ற பிள்ளையாய் தாயின் கொடுமையை தாங்க முடியாமல், மாற்றான் தாயை தேடி அழுகிறான்! யார் பெற்ற பிள்ளையோ! கவிதையை தொகுத்தவர் :[…]

முட்கள் பூத்த பெண் ரோஜா-கவிதை

நட்பின் ஊடே புரிதல் அற்றுப் போனதால் ஏற்பட்ட பிரிவின் வலியைத் தாங்காது குமுறி அழுகும் ஒரு வயது குழந்தையைத் தேற்ற முற்பட்ட போது அப்பிஞ்சு குழந்தையின் மழலை மொழியில் என் செவிக்கு எட்டிய சிலவற்றின் பதிவு….   அன்பிற்கினிய நீயும்,இளநங்கையென பூச்சொறியும் என் வீட்டு ரோஜாவும் ஒன்று தானோ?? தண்மை கலந்து தனிமை விரட்டும் தாய்மை கனிந்த நின் மனம் போலே பனி தங்கிய மெல்லிதழோடு இளநகை தவழ எனை ஈர்க்கிறதே என் தோட்டத்து ரோஜா! பிரிதலொன்றே[…]

Know Your Clubs – E Cell

“Our society has enough engineers today, but it deserves enough entrepreneurs as well.” says Tabark Ulla, Chairperson of Entrepreneurship Club of MIT, Final Year Auto, in an Interview with the MIT Quill.   MIT never had a club for entrepreneurship for the longest time until E-cell was founded last year. Am I right?       […]

முண்டாசு கவிஞர் பாரதி

முறுக்கு மீசையும் , தலைப்பாகையும் கருநிற உடையும், வீரம் பொங்கும் கண்களும், நிமிர்ந்த நடையும், கவிப் புலமையும் என்று தமிழையும் தாய் நாட்டையும் தன் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்தவர் நம் பாரதியார். மகாகவி என்ற வாழ்த்தைப் பெற்று விடுதலை போராட்டத்தை நம்முள் விதைத்தவர். வேள்விப் பாட்டில் நம் பயங்களையும் துயரங்களையும் பாடியவர். “அக்கிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ” என்று[…]

Know Your Clubs – Personality Development Association

“On the whole, we strive towards the development of the personality of students in all aspects which will help them discover themselves.”  says Ramya Sekar, Chairperson of Personality Development Association, Final Year ECE, in an interview with The MIT Quill.   1. PDA is a long standing club in MIT and its roots are dated[…]

நம்பிக்கை துரோகம் – கவிதை

      செங்குருதியும் பரிதியாய் சுட்டெரித்து வெகுண்டு எழ கையறு நிலை தனை ஏற்குமோ நெஞ்சம் ? வீறு கொண்ட வேங்கை அதை வெட்டி சாய்த்த வல்லவனும் ஒரு நாள் வல்லாறு பிடியில் சிக்கிய கதையென உடன் பயணித்த நய வஞ்சகர்கள் பிடறி கீழ் குற்றிக் கிழித்த காயங்களைத் தொடுகையிலே வலியால் துடிப்பது இதயமல்லவா? என் சொல்லித் தேற்றுவேன் துரோக கனலில் தீய்ந்த அகத்தை காலதேவனின் கண்கள் கயவர்களைத் தீண்டாதோ ? பொய் கூறிய சர்ப்ப[…]

பாரதம் எதை நோக்கி? – பாகம் 4

  ஆதி அந்தமில்லா வட்டமெனத் தன் வாழ்க்கையை வடிக்கவிருந்த நம் பாரதத்தாயின் மக்களைச் சட்டமெனும் வேலியிட்டு அன்று நல்வழிப்படுத்தினர் நம் முன்னோர்… ஆனால் இன்றோ அச்சட்டமே நமக்கு எதிராகி விடும் போலுள்ளது… ஆம்… அக்காலத்திற்கென இயற்றப்பட்ட சட்டங்களை இன்னமும் வைத்துக் கொண்டு “we are all under the constitution” என்று கூப்பாடு போடுவதில் என்ன பயன்?   பிறகு பாகுபலி கதை தான் இங்கும்… “இதுவே என் கட்டளை! என் கட்டளையே சாசனம்!…” கன்னிக்கும் நீதி[…]