பாரதம் எதை நோக்கி ?-பாகம் 3

    ஜனநாயகத்தில் அரங்கேறும் ஒரு சில நிகழ்வுகளை அரை பக்கத்தில் அடைத்து விட ஒரு எண்ணம் …. உணர்ச்சிகளும் எண்ணங்களுமே நம்மை ,நம்மில் ஊடுருவி ஆள்கின்றன என்பேன் . உணர்ச்சிகளைக் கட்டுக்குள் அடக்கும் வித்தையே நாயையும் நரனையும் வேறுபடுத்தி நிற்கச் செய்கின்றன . இரண்டாம் பதிவில் நாட்டில் நடந்தேறும் சம்பவங்கள் என்று குறப்பிட்டிருந்தேன் …. ஆம் கடவுளுக்கு இணையென நம் கலாச்சாரம் கருதும் கன்னியின் கற்பை அவளின் பலவீனம் எனக் கருதும் காமுகர்ளின் அருஞ்செயல்களைப் பற்றியே[…]