இந்தியா எனது நாடு – கவிதை

  நான் ஒரு இந்திய நாட்டின் குடிமகன் நிகரில்லா பெருமை பெற்றது இந்நாடு வந்தாரை வாழ வைத்த திருநாடு செல்வ வனப்பும் எல்லை யில்லா பேரழகும் இயற்கை அன்னையின் தனிப் பெரும் பார்வையும் இமய மலையின் உன்னதமும் கங்கையின் தூய்மையும் காவிரி பாயும் வளநாட்டின் சோலைகளும் பச்சை போர்வை உடுத்திய கேரளமும் காந்தி பிறந்த குஜராத்தமும் நன் கோதுமை விளையும் அரியானா பஞ்சாப்பும் திறமையார்கள்  வழங்கும் வங்காளமும் இது போல் புண்ணிய பூமி எட்டுத் திசை நோக்கினும்[…]