இடையில் குரல்கள்

  பிறந்தோமே இடையினராக எங்கள் சிறகுகள் யார் கையில் ?   படைத்தான் கலவையாக எங்கள் விடியல் எப்போது ?   பெண் சாரம் முழுக்க மறைத்துக்கொண்டு நடித்துப் பிழைக்க பிறந்தோமா ? நியாயத்தீர்ப்பு நாளில் கூடப் பிரித்துப்பார்க்கப் படுவோமா ?   உணர்வை உயிரில் புதைத்த எங்கள் மானம் மறைக்க வழியுண்டா ? அம்மா…என்ற சொல்லை ஒருமுறை கேட்டு ரசிக்கும் வரம் உண்டா ?   இருட்டில் ஒண்டி ஒதுங்கி வாழ்கிறோம் தீக்குச்சி ஒளி கூட[…]