இந்தியா புனிதமடைய ஓர் சிறு ஆலோசனை

 முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழின் பேராற்றலைப் பற்றி நாம் அறிவோம். இதற்கு ஓர் எடுத்துக்காட்டு தமிழகத்தைப் புரட்டிப் போட்ட “டக்கரு டக்கரு” பாடல். அதைப் போல் இல்லாவிட்டாலும், இப்போது “சுழலி” என்ற பாடலை எழுதிய விவேக் அவர்களின் வரிகளையும் சந்தோஷ் நாராயணனனின் இசையும் கொண்ட “சதையை மீறி” என்ற பாடல் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.  “காலம் நியாயக் கூண்டிலே நம்மைத் தள்ளும் விதிப்படி இவர்கள் கையைத் தட்டினால் அதுவே அதுவே சவுக்கடி” என்று துவங்கும் இப்பாடல்[…]