வழி தவறி…

செமஸ்டரின் முடிவில்…  வாழ்வில் சிறந்து விளங்க, கல்வியை             நோ௧்கி ஒன்றாக பயணித்தோம். கடமைகள் கண்எதிரே நிற்க,                                             -எதிர்காலத்தின்             அனல் தேகத்தைத் தாக்கியது. நானும் எனது உடன்பிறவா தோழனும். பாதை[…]

உணர்வீரோ! – கவிதை

அன்பில் விதமோ பல ,         நாம் உணர்வதோ சில ! தாய் மனைவி இருவரிடமும்         வெளிப்படையாய் உணர்ந்தேன்… மறைவாக தந்தையிடம் உணர்ந்தேன் ;        எதிர்மறை கோணத்தில்  நண்பர்களிடம் உணர்ந்தேன் ; சண்டைகளில் – சகோதர                சகோதரியிடமும் உணர்ந்தேன்.. இவ்வழகிய உறவுதான் அன்புஎன              அறிவீரோ !!![…]